தமிழர்களிடமே யானைப்படை இருத்தது. 2300 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி பகுதியில் தமிழர்களே இருந்தனர்.
அலக்சாண்டர் தோற்றார் என்பதை உலகம் மறைத்தது. புருசோத்தமன் ஓர் தமிழன் என்பதை இந்தியா மறைக்கிறது.
உலகை வெல்ல புறப்பட்டவன் தமிழன் வீசிய ஈட்டி விசத்தில் சிக்கி நோய்வாய்பட்டு மாண்டான். அவன் இறப்புக்கு காரணம் நண்பனின் மரணம் என்று வேறு கதை கூறுகின்றனர். நண்பனும் புருசோத்தமனுடனான போரிலயே மாண்டான்.
இவர் ஆயர் குடியை சேர்ந்த சோழ மன்னர் என்று கூறுகின்றனர். வடக்கில் பஞ்சாப் பகுதியை ஆண்டவர்.
சில இடங்களில் சந்திர வம்சத்தை சேர்ந்த பாண்டியமன்னன் எனவும் கூறுகின்றனர். ஆயர் குடி என்பதும் சந்திர வம்சம் என்பதும் ஒன்றே , எது எப்படியோ அவர் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம். தமிழனின் பெருமையை உலகறிய செய்ய.
வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்.
