என் இனிய நட்பே................!
என்றுமே நினைக்க மாட்டேன் என் நினைவுகளை...............!
ஆனாலும் என்றுமே மறக்க மாட்டேன் உன் நினைவுகளை.................!
நினையாத நாட்களில் கூட உன் நினைவுகள் தான்.......................!
கலையாத கனவுகளில் கூட உன் முகம் தான்..................!
உன்னையும் உன் நினைவுகளையும் நான் மறந்தும் கூட மறக்காத மனம் வேண்டும் தோழனே..................!
என்றுமே நினைக்க மாட்டேன் என் நினைவுகளை...............!
ஆனாலும் என்றுமே மறக்க மாட்டேன் உன் நினைவுகளை.................!
நினையாத நாட்களில் கூட உன் நினைவுகள் தான்.......................!
கலையாத கனவுகளில் கூட உன் முகம் தான்..................!
உன்னையும் உன் நினைவுகளையும் நான் மறந்தும் கூட மறக்காத மனம் வேண்டும் தோழனே..................!
No comments:
Post a Comment