10இன் 12ஆம் அடுக்கு த்ரில்லியன் என்பதுவரை நாம் அறிந்திருக்கிறோம். மிஞ்சி மிஞ்சிப்போனால் 10இன் 15ஆம் அடுக்கு ஒரு ஸில்லியன் என்பது வரையாவது தெரிந்திருக்கலாம். ஆனால் இங்கே பாருங்கள் தமிழரின் கணித அறிவை…! 10 இன் 22ஆம் அடுக்கு வரையான எண்களைப் ப...யன்படுத்தியுள்ளனர்!! செல்வக்கடவுளான குபேரனிடம் சங்கநிதி, பதுமநிதி எனும் இருசெல்வங்கள் உண்டென்று சிலர் அறிந்திருப்பீர்கள். அதன் அர்த்தம் இதுதான்…அவனிடம் ஒரு ஸில்லியன்-நூறு த்ரில்லியன் அளவான செல்வம் இருந்ததாம்!!! (யதார்த்தத்துக்கு இக்கதை எப்படி ஒத்துவருமோ தெரியாது, ஆனால் இவ்வெண்களை கணிப்பில் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதையாவது ஊகிக்கமுடிகிறதல்லவா?) ஆங்கிலத்தில்,ஏன் இன்றைய வர்த்தக உலகில் கூட புழக்கத்தில் இல்லாத பெறுமதியுடைய எண்பெறுமானங்களை அன்றைய தமிழர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என்றால் அவர்தம் கணித வல்லமையையும் வளச்செழிப்பையும் சற்று கற்பனை பண்ணிப்பாருங்கள்?
தொடரும் ...............
தொடரும் ...............

No comments:
Post a Comment